நாகை.யில் போலி மருத்துவர்கள் 4 பேர் கைது
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் போலி மருத்துவர்கள் குறித்த புகார்களை அடுத்து
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் போலி மருத்துவர்கள் குறித்த புகார்களை அடுத்து இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், இரு பகுதிகளிலும் சேர்த்து 4 போலி மருத்துவர்கள் இன்று கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.