முகப்பு
தற்போதைய செய்திகள்

ஊரக வேலை உறுதித் திட்ட பணம் கையாடல்: ஊராட்சித் தலைவர் பதவிநீக்கம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆயக்காரன்குளம் -1 கிராம ஊராட்சித் தலைவர், ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 4.62 லட்சம் கையாடல் செய்தது கண்டு

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:05 PM
பகிர்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆயக்காரன்குளம் -1 கிராம ஊராட்சித் தலைவர், ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 4.62 லட்சம் கையாடல் செய்தது கண்டு பிடிக்கப்பட்டதால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். நாகை  மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை பேரில் ஊராட்சித் தலைவர் க.பொதுவிடை பதவீ நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →