முகப்பு
தற்போதைய செய்திகள்

10-ம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ரூ.25ஆயிரம் ஊக்கப்பரிசு!

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மாணவி ஸ்ரீதுர்காவிற்கு பள்ளி தாளாளர் வீனஸ் எஸ்.குமார் ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும் பிளஸ்டூ

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:06 PM
பகிர்:

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீதுர்காவிற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ரூ.25 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது.

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மாணவி ஸ்ரீதுர்காவிற்கு பள்ளி தாளாளர் வீனஸ் எஸ்.குமார் ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும் பிளஸ்டூ தேர்வில் 1171 மதிப்பெண்கள் பெற்று நகரில் மூன்றாமிடத்தை பெற்ற வீனஸ் பள்ளி மாணவி ஸ்ரீநிதிக்கு ரூ.10 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தாளாளரின் துணைவியார் ரூபியாள்ராணி, தலைமை ஆசிரியர் ஜி.மகேஷ்சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →