தூத்துக்குடியில் இன்று பொது வேலை நிறுத்தம்
சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்றக் கோரி தூத்துக்குடியில் இன்று பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்றக் கோரி தூத்துக்குடியில் இன்று பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். திமுக உள்ளிட்ட கட்சியினர் விடுத்த அழைப்புக்கு ஆதரவு காணப்படவில்லை. நகரில் 10 சதவீதம் கடைகளே அடைக்கப்பட்டிருந்தன.
இந்தப் பொது வேலை நிறுத்தம் காரணமாக தூத்துக்குடியின் சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும்,ஆட்டோ, பேருந்துகள் வழக்கம் போல இயங்குகின்றன.