முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு குறைகள் சம்பந்தமான மனுக்களை நேரிலோ அல்லது வாய்மொழி மூலமாகவோ தெரிவிக்கலாம். இதில்,

Updated On : 17 ஜூன், 2013 at 4:13 PM
பகிர்:

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ம் தேதி ஆட்சியர் அலுவலக வளாக வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் நடைபெற இருக்கிறது.

இது குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு குறைகள் சம்பந்தமான மனுக்களை நேரிலோ அல்லது வாய்மொழி மூலமாகவோ தெரிவிக்கலாம். இதில், தெரிவிக்கப்படும் அனைத்து குறைகளும் உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.