முகப்பு
தற்போதைய செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே இரண்டு கூரைவீடுகள் தீக்கிரை

திருத்துறைப்பூண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு 2வீடுகள் தீக்கரிரையானதிóல ரூ 2லட்சம் மதிப்புள்ள வீட்டு உயோகப் பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:27 PM
பகிர்:

திருத்துறைப்பூண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு 2வீடுகள் தீக்கரிரையானதிóல ரூ 2லட்சம் மதிப்புள்ள வீட்டு உயோகப் பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

இது முன்விரோத்தினஅ காரணமாக நடந்திருக்கலாமென வீட்டின் உரிமையாளர் எடையூர் காவல்நிலையத்திóல் புகார் அளித்துள்ளார்.

 திருவாரூர் மாவட்டம் எடையூர்காவல்சரகம் கடுவெளி-சித்தாலத்தூர் பகுதியைச் சேர்நதவர் நாகூரான் மகனகள் பெருமாள், முருகையன் ஆகியோரது கூரைவீடுகள் அருகருகே உள்ளது.

 ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென இரண்டு வீடுகளிலும் தீப்பற்றி எரிந்தது. இதில் ரூ2லட்சம மதிப்புள்ள வீட்டு உபயோகப்பொருட்கள் தீயில் நாசமானது.

இதுதொடர்பாக எடையூர் காவல் நிலையத்தில பெருமாள் அளித்துள்ள புகாரில் அவரது மகன மீனாட்சிசுந்தரத்திற்கும்,மாங்குடி ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருநததாகவும் அதன் காரணமாக இந்த தீவைப்பு சம்பவம் நடந்திருக்கலாம் என புகார் அளித்துóள்ளார்.

 எடையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாறணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →