சமயபுரம் கோவிலில் மழை வேண்டி வருணஜபம்
திருச்சி சமயபுரம் கோவிலில் மழை வேண்டி வருண ஜபம் நடைபெற்று வருகிறது. மேலும் விசேஷ அபிஷேகமும் நடக்கிறது. இந்
தற்போதைய செய்திகள்சமயபுரம் கோவிலில் மழை வேண்டி வருணஜபம்
திருச்சி சமயபுரம் கோவிலில் மழை வேண்டி வருண ஜபம் நடைபெற்று வருகிறது. மேலும் விசேஷ அபிஷேகமும் நடக்கிறது. இந்
திருச்சி சமயபுரம் கோவிலில் மழை வேண்டி வருண ஜபம் நடைபெற்று வருகிறது. மேலும் விசேஷ அபிஷேகமும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோவில் நிர்வாகம் ஏற்பாடுசெய்திருந்தது.