குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு
சிதம்பரம் பழைய புவனகிரி ரோட்டுத் தெருவில் மலைப்பாம்பு குட்டி ஒன்று புகுந்துவிட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனவர் பி.மணி,
சிதம்பரத்தில் இன்று குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பினை பிடித்து காட்டில் விட்டனர்.
சிதம்பரம் பழைய புவனகிரி ரோட்டுத் தெருவில் மலைப்பாம்பு குட்டி ஒன்று புகுந்துவிட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனவர் பி.மணி, வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று கொடிய விஷமுள்ள கட்டுவிரியன் பாம்பை பிடித்து உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காப்புக்காட்டில் கொண்டு விட்டனர்.