முகப்பு
தற்போதைய செய்திகள்

ராஜபட்சவைக் கண்டித்து சிதம்பரம் பல்கலை மாணவர்கள் ரயில்மறியல்

இலங்கை அதிபர் ராஜபட்சேவைக் கண்டித்து, அண்ணாமலை பல்கலைக் கழக பொறியியல் புலம் மாணவர்கள் இன்று

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:42 AM
பகிர்:

இலங்கை அதிபர் ராஜபட்சேவைக் கண்டித்து, அண்ணாமலை பல்கலைக் கழக பொறியியல் புலம் மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து ரயில் மறியலில் ஈடுபட்டனர். சிதம்பரம் ரயில் நிலையத்தில் சோழன் விரைவு வண்டியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டனர். இதனால் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.