முகப்பு
தற்போதைய செய்திகள்

காரைக்கால் மருத்துவமனை ரத்த வங்கியில் தீ

காரைக்கால் அரசுப் பொதுமருத்துவமனையில் உள்ள ரத்தவங்கியில் தீவிபத்து ஏற்பட்டது. இந்தத் திடீர் தீ

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:43 AM
பகிர்:

காரைக்கால் அரசுப் பொதுமருத்துவமனையில் உள்ள ரத்தவங்கியில் தீவிபத்து ஏற்பட்டது. இந்தத் திடீர் தீ விபத்தால் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ரத்தப் புட்டிகள் பெருமளவில் சேதமடைந்தன. தீவிபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →