திருச்சி ஜோஸப் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்
இலங்கைப் பிரச்னையில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை கோரி, திருச்சி புனித ஜோஸப் கல்லூரி மாணவர்கள் 11 பேர் இன்று காலை உண்ணாவிரதம் தொடங்கினர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முன் பந்தலிட்டு, அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:17 PM
இலங்கைப் பிரச்னையில் சுதந்திரமான பன்னாட்டு விசாரணை கோரி, திருச்சி புனித ஜோஸப் கல்லூரி மாணவர்கள் 11 பேர் இன்று காலை உண்ணாவிரதம் தொடங்கினர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முன் பந்தலிட்டு, அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.