முகப்பு
தற்போதைய செய்திகள்

சாத்தூரில் கடைகள் அடைப்பு : மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது

டெசோ அமைப்பினர் விடுத்திருந்த முழு அடைப்பு காரணமாக சாத்தூரில் இன்று அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல இயங்கின.

Updated On : 12 மார்ச், 2013 at 11:01 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:17 PM

டெசோ அமைப்பினர் விடுத்திருந்த முழு அடைப்பு காரணமாக சாத்தூரில் இன்று அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல இயங்கின.

திமுகவினர் சாத்தூர் மூக்கூரந்தல் பகுதியில் பேரணியாக வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள், இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 80 பேரை சாத்தூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.