தற்போதைய செய்திகள்

துவாக்குடி இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் இலங்கை அகதி முகாம் உள்ளது., இன்று காலை அகதி முகாம்களில் உள்ள 600க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள், ராஜ பட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க

சி.சண்முகவேல்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் இலங்கை அகதி முகாம் உள்ளது., இன்று காலை அகதி முகாம்களில் உள்ள 600க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள், ராஜ பட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT