பொள்ளாச்சியில் மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் 75 பேர் கைது
பொள்ளாச்சியில் நகராட்சி அலுவலகம் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் 75 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சியில் நகராட்சி அலுவலகம் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் 75 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று தமிழக சட்டமன்றத்தில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து இந்த சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.