முகப்பு
தற்போதைய செய்திகள்

பொள்ளாச்சியில் மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் 75 பேர் கைது

பொள்ளாச்சியில் நகராட்சி அலுவலகம் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:58 AM
பகிர்:

பொள்ளாச்சியில் நகராட்சி அலுவலகம் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் 75 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று தமிழக சட்டமன்றத்தில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து இந்த சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.