திருக்கோவிலூர் அருகே மின் வாரிய அலுவலகம் முற்றுகை
திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்.
திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர்.
அறிவிக்கப்பட்ட மின் தடை நேரத்தைக் காட்டிலும் அதிக நேரம் மின் தடை இருப்பதைக் கண்டித்தும், கடந்த 3 நாட்களாக ஒரு நாளைக்கு இரு மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டதைக் கண்டித்தும்,
வர்த்தகர்கள், விவசாயிகள்
உள்பட சுமார் 500 பேர் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.