முகப்பு
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக ரேக்ளா பந்தயம்: 32 பேர் கைது

பல்லடம் அருகே சட்டவிரோதமாக ரேக்ளா பந்தயம் நடத்திய கோயமுத்தூரைச் சேர்ந்த 32 பேர் போலீஸாரால் கைது  செய்யப்பட்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:33 AM
பகிர்:

பல்லடம் அருகே சட்டவிரோதமாக ரேக்ளா பந்தயம் நடத்திய கோயமுத்தூரைச் சேர்ந்த 32 பேர் போலீஸாரால் கைது  செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 ஆட்டோக்கள், வண்டிகள் உள்ளிட்டவையும் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →