முகப்பு
தற்போதைய செய்திகள்

முன்னெச்சரிக்கையாக திருக்கோவிலூரில் 10 பேர் கைது

திருக்கோவிலூர் உட்கோட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமகவினர் 10- பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:39 AM
பகிர்:

திருக்கோவிலூர் உட்கோட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமகவினர் 10- பேர் கைது செய்யப்பட்டனர்.

திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் 2 பேர், ரிஷிவந்தியம் 2 பேர், திருப்பாலப்பந்தல் 2 பேர், சங்கராபுரம் காவல் நிலையத்தில் 4 பேர் என பாமக நிர்வாகிகள் பத்து பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →