முன்னெச்சரிக்கையாக திருக்கோவிலூரில் 10 பேர் கைது
திருக்கோவிலூர் உட்கோட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமகவினர் 10- பேர் கைது செய்யப்பட்டனர்.
திருக்கோவிலூர் உட்கோட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமகவினர் 10- பேர் கைது செய்யப்பட்டனர்.
திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் 2 பேர், ரிஷிவந்தியம் 2 பேர், திருப்பாலப்பந்தல் 2 பேர், சங்கராபுரம் காவல் நிலையத்தில் 4 பேர் என பாமக நிர்வாகிகள் பத்து பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.