முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோயிலில் வராக ஜெயந்தி விழா!

விஷ்ணு அவதார ஸ்தலங்களில் மூன்றாவதும், வைணவ திருக்கோயில்களில் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாகவும் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீபூவராகசுவாமி கோயில் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:40 AM
பகிர்:

சிதம்பரம் அருகே வராக அவதார ஸ்தலமான ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீபூவராகசுவாமி கோயிலில் வராக ஜெயந்தி விழா நடைபெற்றது.

விஷ்ணு அவதார ஸ்தலங்களில் மூன்றாவதும், வைணவ திருக்கோயில்களில் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாகவும் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீபூவராகசுவாமி கோயில் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரம் அன்று பூவராக ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பூவராக ஜெயந்திவிழா கொண்டாடப்பட்டது. உற்சவ மூர்த்தியான பூதேவி, ஸ்ரீசேவி சமேத யக்ஞவராகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். சிதம்பரம் உதவி ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் விழாவில் பங்கேற்று பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

முழு கட்டுரையைப் படிக்க →