முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவையில் மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை செய்த மாணவி

கோவை மாவட்டத்தில், எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்ற காரணத்தால் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:40 AM
பகிர்:

கோவை மாவட்டத்தில், எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்ற காரணத்தால் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், கோவை மாவட்டம் நரசிம்மன் நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 990 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால், அவர் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

மதிப்பெண் குறைந்ததற்கும், தேர்வில் தோல்வி பெற்றதற்கும் தற்கொலை மட்டுமே தீர்வாகாது. தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் உடடினயாக இந்த ஆண்டே மறுதேர்வெழுதி, உயர்கல்வியைத் தொடர வாய்ப்பிருக்கும் போது, தேவையற்ற முடிவுகளை மாணவர்கள் எடுக்கக் கூடாது.

முழு கட்டுரையைப் படிக்க →