முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்தியாவுடன் நல்லுறவு: நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியின் வெற்றியை பாகிஸ்தான் மக்களுக்கு சமர்பிக்கிறேன். நம்பிக்கையுடன் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர். நான் எனது ஆட்சி காலத்தில்

Updated On : 12 மே 2013, 3:25 pm IST
பகிர்:

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக பிரதமர் பதவி ஏற்கும் நவாஸ் ஷெரீப் தனது கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியின் வெற்றியை பாகிஸ்தான் மக்களுக்கு சமர்பிக்கிறேன். நம்பிக்கையுடன் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர். நான் எனது ஆட்சி காலத்தில் இந்தியாவுடன் ஆன நல்லுறவுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பேன் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.