தூத்துக்குடியில் ரயிலில் அடிபட்டு இருவர் பலி
தூத்துக்குடி அருகே மீளவிட்டான் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு இரு வடமாநில இளைஞர்கள் பலியாயினர். அவர்கள் உடல்கள் சிதைந்த நிலையில் இன்று காலை ரயில் பாதையில் கண்டெடுக்கப்பட்டன.
தூத்துக்குடி அருகே மீளவிட்டான் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு இரு வடமாநில இளைஞர்கள் பலியாயினர். அவர்கள் உடல்கள் சிதைந்த நிலையில் இன்று காலை ரயில் பாதையில் கண்டெடுக்கப்பட்டன.
அவர்கள் உடல்கள் இருந்த இடத்துக்கு அருகில் மது பாட்டில்கள் இருந்ததால், அவர்கள் போதையில் அடிபட்டு இறந்துவிட்டார்களா என்று ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது.