முகப்பு
தற்போதைய செய்திகள்

நிதி முறைகேடு: கொற்கை ஊராட்சித் தலைவர் பணிநீக்கம்

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொற்கை ஊராட்சித் தலைவர் ரமேஷை பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஊராட்சி பராமரிப்பு நிதி உள்பட ஊராட்சி நிதியை கை

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:47 AM
பகிர்:

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொற்கை ஊராட்சித் தலைவர் ரமேஷை பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஊராட்சி பராமரிப்பு நிதி உள்பட ஊராட்சி நிதியை கையாடல் செய்த புகாரின் பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →