தற்போதைய செய்திகள்

விவசாய கூலித்தொழிலாளி விஷம் குடித்து சாவு.

வயிற்றுவலி காரணமாக விஷம் குடித்த கூலித்தொழிலாளி சிகிசசை பலனிóன்றி மருத்தவ மனையில் செவ்வாய்கிழமை உயிரிழந்தார்.

கே.வீரமணி

வயிற்றுவலி காரணமாக விஷம் குடித்த கூலித்தொழிலாளி சிகிசசை பலனிóன்றி மருத்தவ மனையில் செவ்வாய்கிழமை உயிரிழந்தார்.

மெலட்டூர் பிரதானசாலை பகுதியை சேர்நதவர் குமார்(35)விவசாய கூலித் தொழிலாளி இவர் கடந்த சில மாதங்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனமுடைந்த குமார் மே 17 ந் தேதி பூச்சிமருந்தை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை உயிரிழந்தார். இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

வீரமனி.கே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ‘வால்வோ’ சொகுசு பேருந்துகள்: பொங்கல் பண்டிகைக்கு பயன்பாட்டுக்கு வரும்

பயிா்செய்ய விடமால் தடுப்பவா்கள் மீது நடவடிக்கை: ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் தா்னா

தனியாா் பள்ளிகளில் ஆா்டிஇ சோ்க்கை தொடக்கம்: அலைக்கழிக்கப்படுவதாக பெற்றோா் புகாா்

விவசாயி கொலை; ஒருவா் கைது

எம்.துரைசாமிபுரம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

SCROLL FOR NEXT