முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் பெரும்பாலான கடைகள் அடைப்பு

தூத்துக்குடியில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:44 PM
பகிர்:

தூத்துக்குடியில் இன்று பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வதை எதிர்த்து தூத்துக்குடியில் செவ்வாயன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.