நாகை துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
நாகை துறைமுக அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நாகை துறைமுக அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னைக்கு வடமேற்கே குறந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலை கொண்டிருப்பதையொட்டி புயல் உருவாக கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் திடீர் காற்றுடன் மழை பெய்யும் வானிலை காணப்படுகிறது.
இதை அறிவிக்கும் தூர முன் அறிவிப்பாக இந்த எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.