டிராக்டர் மோதி 6ம் வகுப்பு மாணவன் பலி
ஆம்பூர் குட்டகிந்தூர் ஊராட்சியைச் சேர்ந்த மாணவன் அஜய்(11).6ம் வகுப்பு படித்துவந்த அவர் இன்று பிற்பகல் பள்ளியிலிருந்து வெளியே ஓடிவரும் பொழுது தண்ணீர் டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே
ஆம்பூர் குட்டகிந்தூர் ஊராட்சியைச் சேர்ந்த மாணவன் அஜய்(11).6ம் வகுப்பு படித்துவந்த இவர் இன்று பிற்பகல் பள்ளியிலிருந்து வெளியே ஓடிவரும் பொழுது தண்ணீர் டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.