முகப்பு
தற்போதைய செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: மருத்துவமனையில் அனுமதி

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கீழகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மனநிலை பாதிக்கப்பட்ட பெண், 60 வயது முதியவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கீழகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மனநிலை பாதிக்கப்பட்ட பெண், 60 வயது முதியவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காட்டுமன்னார்கோயில அருகே உள்ள கீழக்கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை, அதே ஊரைச் சேர்ந்த தில்லைகோவிந்தன் (60) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பெண் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காட்டுமன்னார்கோயில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.