கடலூரில் ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி
இங்கு நள்ளிரவில் ஏடிஎம் அருகில் லாரியை நிறுத்தி விட்டு மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.
கடலூர் புதுப்பாளையத்தில் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம் உள்ளது. இங்கு நள்ளிரவில் ஏடிஎம் அருகில் லாரியை நிறுத்தி விட்டு மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.
இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீஸார், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.