முகப்பு
தற்போதைய செய்திகள்

20 இலங்கை மீனவர்களை கைது செய்தது இந்திய கடற்படை

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக 20 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக 20 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

4 படகுகளில் இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த 20 மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்து தமிழ்நாடு கடலோரக் காவல்படையிடம் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.