மின்சாரம் தாக்கி பக்தர் பலி
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி கிராமத்தைச்சேர்ந்தவர் அழகு ஆசாரி மகன் ஏகாம்பரம் வயது 50.இவர் சம்பவத்தன்று தனது ஊரில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிடச்சென்றார். தற்செயலாக அவர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி கிராமத்தைச்சேர்ந்தவர் அழகு ஆசாரி மகன் ஏகாம்பரம் வயது 50.இவர் சம்பவத்தன்று தனது ஊரில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிடச்சென்றார். தற்செயலாக அவர் கோவிலின் இரும்பு கேட்டைத்தொட்டபோது மழை பெய்திருந்ததின் காரணமாகக் கடுமையாக மின்சாரம் தாக்கியது.அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவமனையில் கூறிவிட்டனர்.அருப்புக்கோட்டை நகர போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.