முகப்பு
தற்போதைய செய்திகள்

ரூ.2.34 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் வழியாக கிழக்கு கடற்கரை சாலை வழையாக தங்கம் கடத்திவருவதாக கோவை வருவாய் புலனாய்வு நுண்ணரிவு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:31 PM
பகிர்:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் வழியாக கிழக்கு கடற்கரை சாலை வழையாக தங்கம் கடத்திவருவதாக கோவை வருவாய் புலனாய்வு நுண்ணரிவு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ரோந்து பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தபோது 2 இரு சக்கர வாகனத்தில் வந்த 3 நபர்களை விசாரித்தனர்.அப்போது அவர்களிடம் ரூ.2.34 கோடி மதிப்புள்ள 7.56 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் தங்கத்தை பறிமுதல் செய்த போலீஸார் அந்த 3 நபர்களையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →