இலவச பஸ் பாஸ் வழங்கக் கோரி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இலவச பஸ் பாஸ் வழங்கக் கோரி புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இலவச பஸ் பாஸ் வழங்கக் கோரி புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் கலைந்து சென்றனர். இதனால் இன்று(புதன்கிழமை) வகுப்புகள் நடைபெறவில்லை.