மயிலாடுதுறை கோவில் தங்கக் கலசம் திருட்டு
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி சமேத அபயாம்பிகை திருக்கோவிலில் தங்கக்கலசம் திருடப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி சமேத அபயாம்பிகை திருக்கோவிலில் தங்கக்கலசம் திருடப்பட்டுள்ளது.
திருவாவடுதுறை ஆதினத்துக்குச் சொந்தமான இந்தத் திருக்கோவிலில், அபயாம்பிகை அம்மன் சந்நிதியில் உள்ள தங்க முலாம் பூசப்பட்ட கலசத்தை மர்ம நபர்கள் நேற்று திருடிக் கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.