முகப்பு
தற்போதைய செய்திகள்

வேலூரில் நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் : இருவர் கைது

வேலூர் மாவட்டம் வேப்பன்குப்பம் பகுதியில் க்யூ பிரிவு காவல்துறையினர் நடத்திய வாகனச் சோதனையில், 2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 2 ஏப்ரல், 2014 at 1:08 PM
பகிர்:

வேலூர் மாவட்டம் வேப்பன்குப்பம் பகுதியில் க்யூ பிரிவு காவல்துறையினர் நடத்திய வாகனச் சோதனையில், 2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.