முகப்பு
தற்போதைய செய்திகள்

குடிபோதையில் வேனை ஓட்டி விபத்து: ஒருவர் பலி, 6 பேர் காயம்

சாத்தூர் அருகே நடுசுராங்குடியைச் சேர்ந்தவர் நாராயணன்(35). இவர் இன்று குடிபோதையில் சாத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த முக்கிய சாலையில் வேலை தாறுமாறாக

Updated On : 7 ஏப்ரல், 2014 at 3:56 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:26 AM

குடிபோதையில் வேனை ஓட்டிய டிரைவர்: ஒருவர் பலி, 6 பேர் காயம்

சாத்தூர் அருகே நடுசுராங்குடியைச் சேர்ந்தவர் நாராயணன்(35). இவர் இன்று குடிபோதையில் சாத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த முக்கிய சாலையில் வேலை தாறுமாறாக ஓட்டியுள்ளார். இதில் வேன் மோதி ஒருவர் பலியானார். குழந்தை உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த நகர போலீஸார் நாராயணனை கைது செய்தனர்.  இச்சம்பவம் பற்றி அறிந்த மக்கள் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு வேன் ஓட்டுனரை கைது செய்வதைவிட கொலை செய்ய வேண்டும் என்று கோசங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.