தண்ணீர் தர நாங்கள் தயார்: கேரள முதல்வர் உம்மன் சாண்டி பேட்டி
கேரள முதல்வர் உம்மன்சான்டி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்த அவர்
கேரள முதல்வர் உம்மன் சாண்டி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்த அவர், தமிழக காங்கிரஸ் தற்போது முக்கிய முடிவினை எடுத்துள்ளது என்றார். மேலும் தண்ணீர் தர நாங்கள் தயார் என்றும், நதி நீர் பிரச்சணை உட்டப சில பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.