முகப்பு
தற்போதைய செய்திகள்

திருவெற்றியூர் கோவில் அருகே அடையாளம் தெரியாத சடலம்

திருவாடானை தாலுகா திருவெற்றியூர் பாகம்பிரியாள் அருகே 55வயது மதிக்கதக்க ஒரு ஆண் சடலம் கிடந்துள்ளன.இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் புகாரின் பேரில் தொண்டி போலிஸார் வழக்கு பதிந்து

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:06 AM
பகிர்:

திருவடானை தாலுகா திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் அருகே 55வயது மதிக்கதக்க ஒரு ஆண் சடலம் கிடந்தது. கொலையா தற்கொலையை இவர் யார் என தொண்டி போலிஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருவாடானை தாலுகா திருவெற்றியூர் பாகம்பிரியாள் அருகே 55வயது மதிக்கதக்க ஒரு ஆண் சடலம் கிடந்துள்ளன.இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் புகாரின் பேரில் தொண்டி போலிஸார் வழக்கு பதிந்து சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து இவர் யார் எந்த ஊர் கொலையா,தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →