பிளவக்கல் அணையில் விழுந்து பிளஸ் 2 மாணவி சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி-ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் கமலா (17). இவர் வத்திராயிருப்பில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். பிளவக்கல்
தற்போதைய செய்திகள்பிளவக்கல் அணையில் விழுந்து பிளஸ் 2 மாணவி சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி-ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் கமலா (17). இவர் வத்திராயிருப்பில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். பிளவக்கல்
விருதுநகர் மாவட்டம், பிளவக்கல் அணையில் ஞாயிற்றுக்கிழமை விழுந்து பிளஸ் 2 மாணவி உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி-ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் கமலா (17). இவர் வத்திராயிருப்பில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். பிளவக்கல் அணைக்கு சுற்றுலாவாகச் சென்ற கமலா, அங்கு குளிக்கும்போது தவறி விழுந்தததாக் கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். வத்திராயிருப்பு தீயணைப்புப் படையினர் சென்று கமலாவின் சடலத்தை மீட்டனர். இது தொடர்பாக கூமாப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரி்து வருகின்றனர்.