அரசு நிர்ணயித்த விலையைவிடஅதிக விலைக்கு மருந்து விற்றால் கடும நடவடிக்கை
தேசிய மருந்து விலை நிர்ணய கழகத்தின் தலைவர் சிங் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து
தேசிய மருந்து விலை நிர்ணய கழகத்தின் தலைவர் சிங் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது மருந்துகளை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்தார். ‘
மேலும் அரசு நிர்ணயித்த விலையை விட அதிகமான விலைக்கு விற்கும் நிறுவனங்கள், கடைகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.