முகப்பு
தற்போதைய செய்திகள்

மணல் கடத்திய மினி வேன் பறிமுதல் : ஒருவர் கைது

ஆம்பூர் பகுதியில் மாவட்ட எஸ்பியின் தனிப்படையினர் திடீர் சோதனை நடத்தியபோது மினி வேனில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.  அதன்பேரில் மணல் கடத்திய ஆம்பூர் பெத்லகேம் பகுதியை சேர்ந்த

Updated On : 2 பிப்ரவரி, 2014 at 3:09 PM
பகிர்:

ஆம்பூர் பகுதியில் மணல் கடத்திய மினி வேனை போலீஸார் பறிமுதல் செய்து, மணல் கடத்திய நபரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

ஆம்பூர் பகுதியில் மாவட்ட எஸ்பியின் தனிப்படையினர் திடீர் சோதனை நடத்தியபோது மினி வேனில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.  அதன்பேரில் மணல் கடத்திய ஆம்பூர் பெத்லகேம் பகுதியை சேர்ந்த இளங்கோ (20) என்பவரை கைது செய்து மினி வேனை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.