முகப்பு
தற்போதைய செய்திகள்

போலீஸின் வாக்கிடாக்கி திருட்டு: காவல்நிலையத்தில் போலீஸ் புகார்

கிருஷ்ணகிரி மாவட்டம் கலாவி காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஏ ராஜா பணியற்றிவருகிறார்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் கலாவி காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஏ ராஜா பணியற்றிவருகிறார் இவர் கடந்த 13ம் தேதி ஊத்தங்கரை சப்டிவிசனில் ரோந்து பணிக்கு போகும் போது அவரது வாக்கிடாக்கி காணாமல் போனது பல இடங்களில் தேடியும் இதுவரை கிடைக்காததால் அவர் கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →