முகப்பு
தற்போதைய செய்திகள்

விவசாய இடுபொருளுக்கு நியாய விலை கோரி பிப்.25ல் பிரதமர் அலுவலகம் முற்றுகை: பாரதிய கிஸான் சங்கம்

விவசாய இடுபொருள்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும், விவசாய கடன் தள்ளுபடி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, பிப்ரவரி 25ம் தேதி பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த உள்ளோம் என்று கூறினார்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

விவசாய இடுபொருள்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும், விவசாய கடன் தள்ளுபடி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, பிப்ரவரி 25ம் தேதி பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த உள்ளோம் என்று கூறினார்

 பாரதிய கிஸான் சங்க மாநில துணைத்தலைவர் அய்யாக்கண்ணு. இன்று திருச்சி மாவட்டம் லால்குடியில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →