வாரந்தோறும் அமைச்சர்கள் பங்கேற்கும் குறைதீர்ப்பு முகாம்
ஒவ்வொரு சனிக்கிழமைதோறும் தில்லி தலைமைசெயலகம் முன்பு மக்கள் குறைகளை அமைச்சர் ஒருவர் கேட்டறிவார் என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஊழல் குறித்த
ஒவ்வொரு சனிக்கிழமைதோறும் தில்லி தலைமைசெயலகம் முன்பு மக்கள் குறைகளை அமைச்சர் ஒருவர் கேட்டறிவார் என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஊழல் குறித்த புகார்களை மக்கள் தெரிவிக்க 4 இலக்க தொலைபேசி எண் விரைவில் ஏற்படுத்தப்படும் என்றும் பொதுமக்களின் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க காலக்கெடு நிர்ணயிக்கப்படும் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.