பிரதமர் சென்ற சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு
இன்று மதியம் 2 மணிக்கு மும்பை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங், அங்கிருந்து மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் -தாராவி /அம்பேத்கார் ரோடு வழியாக பரேல்
இன்று மதியம் 2 மணிக்கு மும்பை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங், அங்கிருந்து மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் -தாராவி /அம்பேத்கார் ரோடு வழியாக பரேல் சென்றார். இந்நிலையில் பிரதமர் வருகையை ஒட்டி போக்குவரத்த மாற்ற முன்னேற்பாடுகள் செய்யப்படாமல், திடீரென போக்குவரத்து நிறுத்தப்பட்டதல்அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஒட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்