கருத்துக்கணிப்புகளை குப்பையில் போடவேண்டும்; காங். மீண்டும் ஆட்சிக்கு வரும்: மணீஸ் திவாரி
தேர்தல் கருத்துக்கணிப்புகளில் பாஜகவிற்கு அதிக இடம் கிடைக்கவாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது
தேர்தல் கருத்துக்கணிப்புகளில் பாஜகவிற்கு அதிக இடம் கிடைக்கவாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து காங்கிரஸ் க்ட்சியின் செய்திதொடர்பாளர் மணீஸ் திவாரி, கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: தற்போது வெளியாகியுள்ள தேர்தல் கருத்துக்கணிப்புகளை குப்பைத்தொட்டியில் தான் போடவேண்டும். வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். தற்போது எதிர்கட்சியாகவுள்ள பாஜக மீண்டும் எதிர்கட்சியாவே இருக்கும் என்றார்.