முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்திய கிராண்ட்பிரீ பேட்மிண்டன்: சாய்னா சாம்பியன்

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இந்திய கிராண்ட்பிரீ பேட்மிண்டன் நடந்து வருகிறது..  பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகள்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இந்திய கிராண்ட்பிரீ பேட்மிண்டன் நடந்து வருகிறது..  பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகள் சாய்னா நேவால்- பி.வி. சிந்து மோதினர்

முதன்முறையாக இருவரும் பேட்மிண்டன் போட்டியில் நேருக்கு நேர் மோதுவதால் போட்டியில் யார்  வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில்  சாய்னா நேவால் 21-14, 21- 17 என்ற நேர்செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.