மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட 4 அரசு அதிகாரிகள் மீட்பு
ஜார்கண்ட் மாநிலம் கிரிடிக் மாவட்டம் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதியாகும். இப்பகுதியில் உள்ள நவ்கானிகா என்ற கிராமத்தில் கடந்த சனிக்கிழமையன்று அரசு அதிகாரிகள்
ஜார்கண்ட் மாநிலம் கிரிடிக் மாவட்டம் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதியாகும். இப்பகுதியில் உள்ள நவ்கானிகா என்ற கிராமத்தில் கடந்த சனிக்கிழமையன்று அரசு அதிகாரிகள் நான்கு பேர் கடத்தப்பட்டனர்.
இந்நிலையில் கடத்தப்பட்டவர்களை மீட்கும் பணியில் கடந்த மூன்று நாட்காளாக அதிரடிப்படையினர் தீ‘விர முயற்சியில் இறங்கினர். இன்று மவோயிஸ்டுகளுக்களிடமிருந்து மீட்பதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தினர். கடும் போராட்டத்திற்கு பின் நான்கு அரசு அதிகாரிகளை போலீஸார் மீட்டனர். இந்த சண்டையில் பாதுகாப்பு வீரர் ஒருவர் பலியானார்.