முகப்பு
தற்போதைய செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16 இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

கிருஷ்ணகிரி மாவாட்டம் அஞ்சட்டி மஞ்சுபெற்ற மலை என்ற கிராமத்தில் நடக்கவிருந்த 16 இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:34 AM
பகிர்:

கிருஷ்ணகிரி மாவாட்டம் அஞ்சட்டி மஞ்சுபெற்ற மலை என்ற கிராமத்தில் நடக்கவிருந்த 16 இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.

மாவட்ட அட்சியர் டி.பி. ராஜேஷ் உத்ரவின் பேரில் அதிகாரிகள் திருமண் நிகழ்விடத்துக்கு சென்று மணமக்களின்  சான்றிதழ்  சரிபார்த்தனர். இதில் 9 பேர் சிறுமிகள் என தெரிய வந்தது. இதையடுத்து திருமணத்தை தடுத்தி நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →