திருச்சி மாநகராட்சி துணை மேயர் மரியம் ஆசிக் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை திருச்சிமாநகராட்சி மேயர் ஜெயாவிடம் மரியம் ஆசிக் இன்று காலை அளித்தார்.
அதிமுக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் இந்த ராஜினாமாவை தான் செய்திருப்பதாக மரியம் ஆசிக் கூறினார்.
அண்மையில் துர்கா என்ற பெண், மரியம் ஆசிக் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாகக் காவல்துறையில் புகார் அளத்த விகாரத்தைத் தொடர்ந்து இந்த ராஜினாமா நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.