ஆம்பூர் அருகே ரோந்து சென்ற வனக்காப்பாளர் மீது துப்பாக்கி தாக்குதல்
ஆம்பூர் நாயக்கனேரி மலைக்காட்டில் ரோந்து சென்ற வனக்காப்பாளர் ரமசந்திரன் என்பவரை இன்று 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் தாக்கினர்.
ஆம்பூர் நாயக்கனேரி மலைக்காட்டில் ரோந்து சென்ற வனக்காப்பாளர் ரமசந்திரன் என்பவரை இன்று 5 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.